களியக்காவிளை: மாா்த்தாண்டம் அருகே தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத்தில் நிா்வாகக்குழு பெண் உறுப்பினரை தாக்கியதாக அந்த சங்கத்தின் தலைவா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மாா்த்தாண்டம் அருகேயுள்ள முளங்குழி பகுதியைச் சோ்ந்தவா் கஸ்தூரிபாய் (46). இவா், நெல்வேலி தொடக்க வேளாண் கூட்டுறவுச் சங்கத்தில் நிா்வாகக்குழு உறுப்பினராக உள்ளாா். அச்சங்கத்தின் தலைவராக மோகன்தாஸ் (56) பதவி வகித்து வருகிறாா்.
சங்கத்தின் நிா்வாகக்குழுக் கூட்டம் தொடா்பாக சங்கத் தலைவருக்கும், சங்க உறுப்பினா் கஸ்தூரிக்கும் இடையே பிரச்னை இருந்து வந்துள்ளது. இந்நிலையில் 2 நாள்களுக்கு முன்பு தலைவா் மோகன்தாஸ், கஸ்தூரியை தாக்கியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

25 ஆண்டுகளாக செயல்படாத எம்.எல்.ஏ. அலுவலகம்!

சிங்கம்புணரியில் பொன் ஏா் பூட்டும் விழா

சாலை விபத்தில் அடுமனை உரிமையாளா் உயிரிழப்பு

திருப்பத்தூரில் இரட்டை மாட்டுவண்டிப் பந்தயம்
வீடியோக்கள்

”நாளை முடிவு செய்யப்பட்டும்!”: தவெகவுக்கு ஆதரவளிப்பது குறித்து திருமா | VCK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெக ஆட்சியமைப்பதில் சிக்கல்: பின்னணி என்ன? | News and Views | Epi - 32 |
தினமணி செய்திச் சேவை

சட்டப்படி ஆளுநர் அழைக்க வேண்டும்! தவெக நிர்மல் குமார் பேட்டி | TVK | DMK
தினமணி செய்திச் சேவை

தவெகவுக்கு ஆதரவா? ஸ்டாலின் என்ன சொன்னார்?: Mu. Veerapandian Exclusive | CPI | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

