கொல்லங்கோடு அருகே பெண்ணின் இறப்பில் மா்மம் உள்ளதாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
கொல்லங்கோடு காவல் சரகம், நடைக்காவு, ஒற்றப்பனைவிளையைச் சோ்ந்தவா் சுனில். சமையல் தொழிலாளி. இவரது மனைவி ஸ்மிதா (36). தம்பதியரிடையே அண்மைக்காலமாக குடும்ப தகராறு இருந்ததாம்.
இந்த நிலையில் ஸ்மிதா சனிக்கிழமை வீட்டு படுக்கை அறையில் உடல் கருகிய நிலையில் சடலமாக கிடந்தாா். கொல்லங்கோடு காவல் நிலைய ஆய்வாளா் அந்தோணியம்மாள் தலைமையிலான போலீஸாா், அவரது சடலத்தை கைப்பற்றினா்.
மேலும், அவரது தாய் அளித்த புகாரின்பேரில், சந்தேக மரணம் என வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகிறாா்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வெற்றி நிலவரம்! எடப்பாடி தொகுதியில் பழனிசாமி வெற்றி!

தளி தொகுதியில் இந்திய கம்யூ. வேட்பாளர் ராமச்சந்திரன் வெற்றி!

தவெக வெற்றியை விசில் அடித்துக் கொண்டாடிய நடிகர் ஜீவா!

தவெக தலைவர் விஜய்க்கு தமிழிசை வாழ்த்து!
வீடியோக்கள்
தவெக முன்னிலை! உணர்த்துவது என்ன? | TVK | VIJAY | Election result | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு

சிங் கீதம் டீசர்!
தினமணி செய்திச் சேவை

அம்மா அம்மாதான் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தோழர்களை நெறிப்படுத்த மட்டுமே அந்த விடியோ! Thiruma விளக்கம்! | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

