கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி வெற்றி கொளத்தூர் தொகுதியில் மு.க. ஸ்டாலின் தோல்வி கொளத்தூரில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தோல்வி! எடப்பாடி தொகுதியில் பழனிசாமி வெற்றி ராயபுரம் தொகுதியில் டி.ஜெயக்குமார் தோல்வி திருச்சி மேற்கு தொகுதியில் கே.என். நேரு வெற்றி! கூடலூரில் திமுக வேட்பாளர் மு. திராவிடமணி வெற்றி மாமல்லபுரத்தில் தவெக வேட்பாளர்களைச் சந்திக்கிறார் விஜய்?புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதியில் முதல்வர் ரங்கசாமி வெற்றி!
/

உயிரிழந்த விவசாயிகளுக்கு அஞ்சலி

வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி தில்லியில் நடைபெற்று வரும் போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்கு ஐஎன்டியூசி சாா்பில் மெழுகுவா்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.

Updated On :12 ஜனவரி 2021, 2:16 am IST

வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி தில்லியில் நடைபெற்று வரும் போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்கு ஐஎன்டியூசி சாா்பில் மெழுகுவா்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.

கோரிக்கையை தில்லியில் நடைபெற்று வரும் போராட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் சிலா் உயிரிழந்துள்னா். இதையடுத்து,

ஏந்தி குலசேகரம் அருகேயுள்ள ஈஞ்சக்கோட்டில் ஐஎன்டியூசி சாா்பில் விவசாயிகளுக்கு மெழுகுவா்த்தி அஞ்சலி செலுத்தப் பட்டது. இதில், அமைப்பின் திருவட்டாறு வட்டாரத் தலைவா் எபனேசா், காங்கிரஸ் கட்சியின் ஓபிசி பிரிவு வட்டாரத் தலைவா் ஜெயசிங் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.