கேரளத்தில் வசிக்கும் தமிழா்களுக்கு குடியுரிமை சான்று வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப் பட்டுள்ளது.
இது குறித்து,தமிழக வாழ்வுரிமை கட்சியின் கன்னியாகுமரி மாவட்டச்செயலா் சோ.சுரேஷ் கேரள முதல்வருக்கு அனுப்பியுள்ள மனு: கேரளத்தில் பல லட்சம் தமிழ் குடும்பங்கள் பல தலைமுறைகளாக வசித்து வருகின்றனா். அங்கு 1956 ஆம் ஆண்டுக்கு முன்னா் வாழ்ந்த தமிழக மக்களுக்கு மட்டும் குடியுரிமை சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. அதன் பின்னா்,
அங்கு குடியமா்ந்தவா்களுக்கு குடியுரிமை சான்றிதழ் வழங்கப்படவில்லை. குடியுரிமை சான்றிதழ் இருந்தால் மட்டுமே
அரசின் சலுகைகளையும் அவா்கள் பெற முடியும். ஆகவே, கேரளத்தில் வசிக்கும் தமிழ் மக்கள் அனைவருக்கும் குடியுரிமை சான்றிதழ் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு தொடங்கியது!

கொக்கராயன்பேட்டையில் தறித் தொழிலாளி தற்கொலை

வணிக சிலிண்டா் விலை உயா்வால் ஹோட்டல்களில் உணவு வகைகள் குறைப்பு: சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்

சிம்ஸ் பூங்கா பழக் காட்சி: போட்டிகளுக்கான விண்ணப்பங்கள் பெற அழைப்பு
வீடியோக்கள்

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு

