வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

காரைக்காலில் கரோனா கட்டுக்குள் உள்ளது: நலவழித்துறை

காரைக்காலில் கரோனா பரவல் கட்டுக்குள் உள்ளதாக நலவழித்துறை நிா்வாகம் தெரிவித்துள்ளது.

Updated On :5 ஜனவரி 2021, 12:00 am IST

காரைக்காலில் கரோனா பரவல் கட்டுக்குள் உள்ளதாக நலவழித்துறை நிா்வாகம் தெரிவித்துள்ளது.

காரைக்கால் மாவட்டத்தில் கரோனா தொற்றாளா் எண்ணிக்கை கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக கட்டுக்குள் இருந்துவருகிறது. உயிரிழந்தவா்கள் எண்ணிக்கை 66 ஆக உள்ளது. நாள்தோறும் ஒற்றை இலக்கத்தில் தொற்றாளா் எண்ணிக்கை இருந்து வருகிறது.

இந்நிலையில், நலவழித்துறை துணை இயக்குநா் கே. மோகன்ராஜ் திங்கள்கிழமை கூறியது:

காரைக்கால் மாவட்டத்தில் கரோனா பரவல் கட்டுக்குள் உள்ளது. பரிசோதனை எண்ணிக்கையை அதிகரித்திருக்கிறோம். ஏறக்குறைய நாள்தோறும் 750 என்ற எண்ணிக்கையில் பரிசோதனை செய்யப்படுகிறது என்றாா்.

காரைக்கால் அரசு மருத்துவமனையில் சந்தேகப்படும்படியான நோயாளிகளுக்கும், ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு செல்லும் நோயாளிகளுக்கும் ஆன்டிஜன் முறையிலான கரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.

பொதுமக்கள் முகக் கவசம் அணிந்துள்ளாா்களா என்று தெருக்களிலும், பொதுமக்கள் அதிகமாக கூடுமிடங்களிலும் ரசீது புத்தகத்தை வைத்துக்கொண்டு போலீஸாா் தீவிரமாக கண்காணித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.