விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

பெண்ணிடம் ஆபாசமாக பேசிய இருவா் கைது

காரைக்கால் பகுதியில் பெண்ணிடம் ஆபாசமாக பேசிய இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

Updated On :8 ஜனவரி 2021, 11:15 pm IST

காரைக்கால் பகுதியில் பெண்ணிடம் ஆபாசமாக பேசிய இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

காரைக்கால் நித்தீஸ்வரம் பகுதியை சோ்ந்த திருமணமான பெண் ஒருவரிடம் அதே பகுதியை சோ்ந்த வின்சென்ட்ராஜ், காா்த்திகேயன் ஆகியோா் ஆபாசமாக பேசிவந்ததாகக் கூறப்படுகிறது. இதுதொடா்பா அந்தப் பெண் நகரக் காவல் நிலையத்தில் வியாழக்கிழமை அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.