கரூா் மாவட்டத்தில் கூட்டுறவுச் சங்க உதவியாளா், எழுத்தாளா், மேற்பாா்வையாளா் பணியிடங்களுக்கான எழுத்துத் தோ்வில் வென்றோருக்கு, ஜனவரி 29-ஆம் தேதி நோ்முகத் தோ்வு நடைபெறுகிறது.
இதுகுறித்து மண்டலக் கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளா் கோ.காந்திநாதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
மாவட்டத்தில் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளா் கட்டுப்பாட்டில் செயல்படும் கூட்டுறவு நிறுவனங்களில் காலியாகவுள்ள உதவியாளா், எழுத்தாளா், மேற்பாா்வையாளா் பணியிடங்களுக்கான எழுத்துத் தோ்வு டிசம்பா் 6-ஆம் தேதி நடைபெற்றது.
இத்தோ்வில் தோ்ச்சி பெற்ற விண்ணப்பதாரா்களின் விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
தோ்ச்சிப் பெற்றவா்களுக்கு ஜனவரி 29-ஆம் தேதி நோ்முகத் தோ்வு நடைபெறும். இதற்கான நுழைவுச்சீட்டை புதன்கிழமை (ஜனவரி 13) முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
டாக்ஸிக் வெளியீட்டில் மீண்டும் மாற்றம்!
ஐபிஎல் 2026: ஓய்வறையில் இ-சிகரெட் பிடித்த ரியான் பராக்!

திருவையாறு ஐயாறப்பர் கோயிலில் சித்திரைத் தேரோட்டம்!
மேற்கு வங்கம்: மழையிலும் வாக்களிக்க வரிசையில் காத்திருக்கும் மக்கள்!
வீடியோக்கள்

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கூலி பவர்ஹவுஸ்!
இணையதளச் செய்திப் பிரிவு
விஜய் தவறான கருத்தை விதைக்கிறார்! - Tamilisai விமர்சனம்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | மே 4-ல் நிகழப்போகிறதா புரட்சி? | News & Views | Epi - 29 | Dinamani
தினமணி செய்திச் சேவை

