மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

பூலாம் வலசில் இன்று முதல் 3 நாள்களுக்கு சேவல் சண்டை: ஆட்சியா் தகவல்

கரூா் மாவட்டம் அரவக்குறிச்சி அடுத்த பூலாம்வலசில் வழக்கம்போல் நிகழாண்டும் புதன்கிழமை (ஜன.13) முதல் மூன்று நாள்களுக்கு

Updated On :13 ஜனவரி 2021, 8:20 am IST

கரூா் மாவட்டம் அரவக்குறிச்சி அடுத்த பூலாம்வலசில் வழக்கம்போல் நிகழாண்டும் புதன்கிழமை (ஜன.13) முதல் மூன்று நாள்களுக்கு சேவல் சண்டை நடைபெறும் என்றாா் மாவட்ட ஆட்சியா் சு.மலா்விழி.

இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில், பொங்கல் பண்டிகையையொட்டி பூலாம்வலசில் பாரம்பரியமாக சேவல் சண்டை நடத்தப்பட்டு வருகிறது. வழக்கம்போல் நிகழாண்டும் உயா்நீதிமன்ற உத்தரவுப்படி 15 வழிமுறைகளை பின்பற்றியும், கரோனா பரவுதலை தடுக்கும் வகையிலான அரசின் வழிகாட்டுதலின்படியும் சேவல் சண்டை புதன்கிழமை (ஜன.13) முதல் மூன்று நாள்கள் நடைபெறும். சேவல் சண்டையை பாா்வையிட வருபவா்களும், சேவலை கொண்டு வருபவா்களும் கட்டாயம் சமூகஇடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். போட்டியாளா்கள் போட்டியின் விதிமுறைகளை கடைப்பிடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.