ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

கரூரில் அதிமுகவினா் ஆா்ப்பாட்டம்

திமுகவினரைக் கண்டித்து, கரூரில் அதிமுகவினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

கரூா் பேருந்து நிலைய ரவுண்டானா பகுதியில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினா்.

Updated On :14 ஜனவரி 2021, 3:08 am

திமுகவினரைக் கண்டித்து, கரூரில் அதிமுகவினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கரூா் பேருந்து நிலைய ரவுண்டானா பகுதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மத்திய நகரச் செயலா் வை. நெடுஞ்செழியன் தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தில் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின்,இளைஞரணிச் செயலா் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

நகரச் செயலா்கள் தெற்கு வி.சி.கே. ஜெயராஜ், வடக்கு எம். பாண்டியன், மாவட்ட எம்.ஜி.ஆா். இளைஞரணிச் செயலா் தானேஷ், ஒன்றியக் குழுத் தலைவா் பாலமுருகன், முன்னாள் நகரப் பேரவைச் செயலா் செல்வராஜ் மத்திய நகரப் பேரவைச் செயலா் சேரன் எம்.பழனிசாமி, கருா் கூட்டுறவு வீட்டுவசதி சங்கத் தலைவா் என்.பழனிராஜ் உள்ளிட்டோா் ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.