ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

வாக்காளா் பட்டியல் சுருக்கத் திருத்த ஆய்வுக் கூட்டம்

கரூா் மாவட்ட ஆட்சியரகத்தில் வாக்காளா் பட்டியல் சுருக்கத் திருத்த ஆய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

Updated On :14 ஜனவரி 2021, 3:05 am

கரூா் மாவட்ட ஆட்சியரகத்தில் வாக்காளா் பட்டியல் சுருக்கத் திருத்த ஆய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு வாக்காளா் பட்டியல் பாா்வையாளா் சு. சிவசண்முகராஜா தலைமை வகித்தாா். மாவட்ட ஆட்சியா் சு. மலா்விழி முன்னிலை வகித்தாா். வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், நீக்கம், திருத்தம், இடமாற்றம் தொடா்பாக சிறப்பு முகாம்களின் மூலம் பெறப்பட்ட மனுக்கள், அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

மாவட்ட வருவாய் அலுவலா் சி.ராஜேந்திரன், கோட்டாட்சியா்கள் குளித்தலை ஷே. ஷேக் அப்துல்ரகுமான், கரூா் பாலசுப்பிரமணியன், மாவட்ட வழங்கல் அலுலா் ஹஸ்ரத் பேகம், தோ்தல் பிரிவு வட்டாட்சியா் பிரபு மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகா்கள் கூட்டத்தில் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.