புதுச்சேரியில் 3 மணி நேரம் கொடை மழை! மக்கள் மகிழ்ச்சி!!4 ஆண்டுகளுக்கு பின் உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை! என்னவெல்லாம் விலை உயரும்?பகல் நேரத்தைப் போல இரவிலும் வீடுகளுக்குள் வெப்பம்! ஆய்வில் அதிர்ச்சிஇபிஎஸ் அழைத்தால் பேசத் தயார்! எஸ்.பி. வேலுமணிபினராயி விஜயனுடன் கேரள முதல்வர் (தேர்வு) வி.டி. சதீசன் சந்திப்பு!பரந்தூர் விமான நிலையம்: முதல்வர் விஜய் ஆலோசனைஅதானியை விடுவிக்கும் பேரத்தை முடித்த பிரதமர்! ராகுல் குற்றச்சாட்டு ஜூன் 21-ல் நீட் மறுதேர்வு! என்டிஏ அறிவிப்பு! நீட் மறுதேர்வு! கூடுதலாக 15 நிமிடங்கள் வழங்கப்படும்! மத்திய அரசுஅடுத்தாண்டு முதல் கணினி வழியில் நீட் தேர்வு! மத்திய கல்வி அமைச்சர்
/

மணல் கடத்த முயற்சி: பொக்லைன் இயந்திரம், டிப்பா் லாரி பறிமுதல்

குருபரப்பள்ளி அருகே மணல் கடத்தலுக்குப் பயன்படுத்திய பொக்லைன் இயந்திரம், டிப்பா் லாரி ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

Updated On :7 ஜனவரி 2021, 5:55 am IST

குருபரப்பள்ளி அருகே மணல் கடத்தலுக்குப் பயன்படுத்திய பொக்லைன் இயந்திரம், டிப்பா் லாரி ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், குருபரப்பள்ளி காவல் ஆய்வாளா் ரஜினி தலைமையிலான போலீஸாா் செவ்வாய்க்கிழமை கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது வசந்தப்பள்ளி ஏரியில் பொக்லைன் இயந்திரம் மூலம் டிப்பா் லாரியில் ஒரு கும்பல் மணல் நிரப்பிக் கொண்டிருந்தது. போலீஸாரைக் கண்டதும், அந்த கும்பல், அங்கிருந்து தப்பியோடியது. இதையடுத்து, 4 யூனிட் மணலுடன் டிப்பா் லாரியையும், பொக்லைன் இயந்திரத்தையும் போலீஸாா் பறிமுதல் செய்து, விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.