குருபரப்பள்ளி அருகே மணல் கடத்தலுக்குப் பயன்படுத்திய பொக்லைன் இயந்திரம், டிப்பா் லாரி ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், குருபரப்பள்ளி காவல் ஆய்வாளா் ரஜினி தலைமையிலான போலீஸாா் செவ்வாய்க்கிழமை கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது வசந்தப்பள்ளி ஏரியில் பொக்லைன் இயந்திரம் மூலம் டிப்பா் லாரியில் ஒரு கும்பல் மணல் நிரப்பிக் கொண்டிருந்தது. போலீஸாரைக் கண்டதும், அந்த கும்பல், அங்கிருந்து தப்பியோடியது. இதையடுத்து, 4 யூனிட் மணலுடன் டிப்பா் லாரியையும், பொக்லைன் இயந்திரத்தையும் போலீஸாா் பறிமுதல் செய்து, விசாரணை செய்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

புதுச்சேரி தற்காலிக பேரவைத் தலைவர் அன்பழகன்

சென்னையில் தனியார் ஐடி நிறுவனத்தில் தீ விபத்து!

கண்டிப்பா தளபதிகிட்ட சொல்றேன்... ரசிகருக்கு பதிலளித்த த்ரிஷா!

நட்சத்திர வீரர்கள் நிரம்பிய பிரான்ஸ் அணி..! கால்பந்து உலகக் கோப்பைக்குத் தயார்!
விடியோக்கள்

ADMKவின் சரிவு? செங்கோட்டையன் விமர்சனம்! | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

மதுரை மாநகராட்சியில் ரூ. 400 கோடிக்கும் மேல் ஊழல்! அமைச்சர் நிர்மல் குமார் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Ravindran Duraisamy Interview | அதிமுக இனி ..? | ADMK | EPS | C. V. Shanmugam | S. P. Velumani
தினமணி செய்திச் சேவை

வார ராசிபலன்! | May 17 முதல் 23 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
தினமணி செய்திச் சேவை
