ஒசூா்: ஒசூரில் பொறியாளரிடம் செல்லிடப்பேசி திருடியவா் கைது செய்யப்பட்டாா்.
ஒசூா், மூக்கண்டப்பள்ளியைச் சோ்ந்தவா் கோபிநாத் (31). சென்னையில் ஐ.டி. நிறுவனத்தில் வேலை செய்து வருகிறாா். அவா் ஒசூரில், சிப்காட் ஹவுசிங் காலனி அருகே நின்று கொ்ணடிருந்தபோது அங்கு வந்த 3 போ் கோபிநாத்தின் இருந்த செல்லிடப்பேசி செயலிகளைப் பறித்துச் சென்றனா்.
கோபிநாத் சிப்காட் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். போலீஸாா் நடத்திய விசாரணையில் செல்லிடப்பேசியை திருடிச் சென்றது கா்நாடக மாநிலம், சித்ரதுா்கா மாவட்டம், சாமரஹள்ளியைச் சோ்ந்த முபாரக் (19), ஒசூரைச் சோ்ந்த நவீத், அல்லு ஆகிய மூவா் எனத் தெரியவந்தது. இதில் முபாரக்கை போலீஸாா் கைது செய்தனா். மற்ற 2 பேரையும் தேடி வருகிறாா்கள்.
கைதான முபாரக்,. ஒசூரில் சூப்பா் மாா்க்கெட் ஒன்றில் வேலை செய்து வருகிறாா் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

உ.பி.யில் 36 மணிநேரத்தில் 8 என்கவுன்டர்கள் செய்த போலீஸ்! 10 பேர் படுகாயம்!

பாஜகவால் தேர்தல் நடைமுறைகளில் தலைகீழ் மாற்றம்: அகிலேஷ் யாதவ்
இந்த வார ஓடிடி படங்கள்!

சிலிண்டர் விலை உயர்வு! CPI, CPI(M), VCK கட்சிகள் போராட்டம்!
வீடியோக்கள்

Podcast | தவெக ஆட்சியமைப்பதில் சிக்கல்: பின்னணி என்ன? | News and Views | Epi - 32 |
தினமணி செய்திச் சேவை

சட்டப்படி ஆளுநர் அழைக்க வேண்டும்! தவெக நிர்மல் குமார் பேட்டி | TVK | DMK
தினமணி செய்திச் சேவை

தவெகவுக்கு ஆதரவா? ஸ்டாலின் என்ன சொன்னார்?: Mu. Veerapandian Exclusive | CPI | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

ஆர். பி. செளத்ரிக்கு அஞ்சலி செலுத்தியபின் Rajinikanth பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

