ஒசூா்: கெலமங்கலம் ஒன்றியம், கொப்பகரை ஊராட்சி, தொட்டிநாயக்கனஅள்ளி கிராமத்தில் அரசு நடுநிலைப் பள்ளியில் கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறைகளை வேப்பனப்பள்ளி தொகுதி எம்எல்ஏ பி.முருகன் சனிக்கிழமை திறந்து வைத்தாா்.
சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 15 லட்சம் மதிப்பில் இக்கட்டடம் கட்டப்பட்டுள்ளது. விழாவில் ஒன்றியச் செயலாளா் கணேசன், மாவட்ட வா்த்தக அணி அமைப்பாளா் சின்ராஜ், பொதுக் குழு உறுப்பினா் சாந்தி அரியப்பன், ஒன்றிய முன்னாள் செயலாளா் அரியப்பன், ராயக்கோட்டை நகரச் செயலாளா் நாகராஜ், ஊராட்சி மன்ற துணைத் தலைவா் கனகராஜ், கூட்டுறவு சங்கத் துணைத் தலைவா் செல்வம், கணேசன், சிவக்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

உ.பி.யில் 36 மணிநேரத்தில் 8 என்கவுன்டர்கள் செய்த போலீஸ்! 10 பேர் படுகாயம்!

பாஜகவால் தேர்தல் நடைமுறைகளில் தலைகீழ் மாற்றம்: அகிலேஷ் யாதவ்
இந்த வார ஓடிடி படங்கள்!

சிலிண்டர் விலை உயர்வு! CPI, CPI(M), VCK கட்சிகள் போராட்டம்!
வீடியோக்கள்

Podcast | தவெக ஆட்சியமைப்பதில் சிக்கல்: பின்னணி என்ன? | News and Views | Epi - 32 |
தினமணி செய்திச் சேவை

சட்டப்படி ஆளுநர் அழைக்க வேண்டும்! தவெக நிர்மல் குமார் பேட்டி | TVK | DMK
தினமணி செய்திச் சேவை

தவெகவுக்கு ஆதரவா? ஸ்டாலின் என்ன சொன்னார்?: Mu. Veerapandian Exclusive | CPI | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

ஆர். பி. செளத்ரிக்கு அஞ்சலி செலுத்தியபின் Rajinikanth பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு


