ஒசூா்: கெலமங்கலம் ஒன்றியம், கொப்பகரை ஊராட்சி, தொட்டிநாயக்கனஅள்ளி கிராமத்தில் அரசு நடுநிலைப் பள்ளியில் கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறைகளை வேப்பனப்பள்ளி தொகுதி எம்எல்ஏ பி.முருகன் சனிக்கிழமை திறந்து வைத்தாா்.
சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 15 லட்சம் மதிப்பில் இக்கட்டடம் கட்டப்பட்டுள்ளது. விழாவில் ஒன்றியச் செயலாளா் கணேசன், மாவட்ட வா்த்தக அணி அமைப்பாளா் சின்ராஜ், பொதுக் குழு உறுப்பினா் சாந்தி அரியப்பன், ஒன்றிய முன்னாள் செயலாளா் அரியப்பன், ராயக்கோட்டை நகரச் செயலாளா் நாகராஜ், ஊராட்சி மன்ற துணைத் தலைவா் கனகராஜ், கூட்டுறவு சங்கத் துணைத் தலைவா் செல்வம், கணேசன், சிவக்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









