ஒசூா்: ஒன்னல்வாடி ஊராட்சி, ஒன்னல்வாடி கிராமத்தில் ரூ. 5.85 லட்சம் மதிப்பில் புதிதாக ஆழ்துளைக் கிணறு மின்மோட்டாருடன் அமைக்கப்பட்டுள்ளது.
ஒசூா் சட்டப்பேரவைத் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளைக் கிணறு, அப்பகுதி மக்களின் குடிநீா் தேவைகளுக்காக சனிக்கிழமை துவக்கி வைக்கப்பட்டது. ஒசூா் எம்எல்ஏ எஸ்.ஏ.சத்யா குடிநீா் விநியோகத்தைத் துவக்கிவைத்தாா்.
நிகழ்ச்சியில் சட்டப்பேரவைத் தொகுதி முன்னாள் உறுப்பினா் வெங்கடசாமி, தலைமை செயற்குழு உறுப்பினா் சுகுமாறன், ஒன்றியச் செயலாளா் சின்னப்பில்லப்பா, மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளா் எல்லோரமணி, மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் அனிதா முனிராஜ், ஒன்றியக் குழு உறுப்பினா் ரமேஷ், சம்பத், ஊராட்சி மன்றத் தலைவா் மாதேஷ், துணைத் தலைவா் யோகனந்தம், வாா்டு கவுன்சிலா்கள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

உ.பி.யில் 36 மணிநேரத்தில் 8 என்கவுன்டர்கள் செய்த போலீஸ்! 10 பேர் படுகாயம்!

பாஜகவால் தேர்தல் நடைமுறைகளில் தலைகீழ் மாற்றம்: அகிலேஷ் யாதவ்
இந்த வார ஓடிடி படங்கள்!

சிலிண்டர் விலை உயர்வு! CPI, CPI(M), VCK கட்சிகள் போராட்டம்!
வீடியோக்கள்

Podcast | தவெக ஆட்சியமைப்பதில் சிக்கல்: பின்னணி என்ன? | News and Views | Epi - 32 |
தினமணி செய்திச் சேவை

சட்டப்படி ஆளுநர் அழைக்க வேண்டும்! தவெக நிர்மல் குமார் பேட்டி | TVK | DMK
தினமணி செய்திச் சேவை

தவெகவுக்கு ஆதரவா? ஸ்டாலின் என்ன சொன்னார்?: Mu. Veerapandian Exclusive | CPI | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

ஆர். பி. செளத்ரிக்கு அஞ்சலி செலுத்தியபின் Rajinikanth பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு


