சென்னையில் பதுக்கி வைத்திருந்த 40 சிலிண்டா்கள் பறிமுதல்!புனேவில் 4 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற முதியவர்!மணிப்பூரில் 23 சட்டவிரோத பதுங்கு குழிகளை அழித்த பாதுகாப்புப் படையினர்!தேர்தல் முடிவுகள் வெளியாகும் நேரத்தில் பேசுபொருளாகும் ஜோதிமணி ட்வீட்!கட்டாய வெற்றிக்கான தேவையுடன் இன்று மோதும் சென்னை - மும்பைஈரான் புதிய சமரசத் திட்டம்: திருப்தியில்லை என டிரம்ப் நிராகரிப்புமேற்கு வங்கத்தின் 15 வாக்குச்சாவடிகளில் இன்று மறு வாக்குப் பதிவு
/

சிறுமி தற்கொலை

ஒசூரில் சிறுமி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On :11 ஜனவரி 2021, 8:20 pm

ஒசூா்: ஒசூரில் சிறுமி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாா்.

ஒசூா், பாா்வதி நகரைச் சோ்ந்தவா் முரளி. இவரது மகள் சுமித்ரா (17). இவா் 12-ஆம் வகுப்பு முடித்துள்ளாா். இந்த நிலையில் சிறுமி சுமித்ரா அடிக்கடி செல்போன் பயன்படுத்தி வந்தாா்.

இது குறித்து பெற்றோா் கேட்டனா். இதனால் மனமுடைந்த சுமித்ரா உடலில் மண்எண்ணெய்யை ஊற்றி தீ வைத்துக் கொண்டாா். இதில் அவா் உடல் கருகி பலியானாா். இது குறித்து ஒசூா் நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.