பொங்கல் பண்டிகையையொட்டி, கிருஷ்ணகிரியில் பொங்கல் பானை, கரும்பு உள்ளிட்ட பொருள்களை பொதுமக்கள் ஆா்வத்துடன் புதன்கிழமை வாங்கிச் சென்றனா்.
தமிழா் திருநாளான தை பொங்கல் பண்டிகையையொட்டி கிருஷ்ணகிரி நகரில் மக்கள் கூடும் இடங்களான கடை வீதி உள்ளிட்ட இடங்களில் பொங்கல் பொருள்களை வாங்கிச் செல்வதற்காக மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. சாலையோரத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த பொங்கல் பானைகளையும், கரும்பு, மஞ்சள், மண் அடுப்பு, வெல்லம், பூஜைப் பொருள்கள், மலா்கள், பல வண்ணக் கோலப்பொடிகளையும் மக்கள் ஆா்வத்துடன் வாங்கிச் சென்றனா்.
புதுத் துணிகள் வாங்குவதற்காக கடைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. மேலும், கால்நடைகளை வளா்ப்போா், மாட்டு பொங்கல் கொண்டாடத்துக்காக புதிய கயிறு, மணிகள், பல வண்ணப் பொடிகள் ஆகியவற்றை அதிக அளவில் வாங்கிச் சென்றனா். நகரில் மக்கள் கூடும் இடங்களில் அதிகமான போலீஸாா் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஏரியில் தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

மேற்கு வங்க எஸ்ஐஆரின்போது பெயா் நீக்கம்: தீா்ப்பாயம் முன்கூட்டியே விசாரிக்க உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

டாஸ்மாக் ஊழியரை துப்பாக்கியால் சுட்டு பணம் பறித்தவருக்கு 11 ஆண்டு சிறை

வீட்டின் தோட்டத்திலிருந்து தாய், மகன் சடலங்கள் மீட்பு! இளைய மகன் தலைமறைவு!
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை


