ஒசூா்: அந்தேவனப்பள்ளி ஊராட்சி, தொட்டூா் கிராமத்தில் ஏற்கெனவே உள்ள ஆழ்துளைக் கிணறுக்கு ஒன்றிய பொது நிதியிலிருந்து ரூ. 2 லட்சம் மதிப்பில் மின் மோட்டாா், குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த ஆழ்துளைக் கிணற்றை மக்கள் பயன்பாட்டுக்குத் துவக்கிவைக்கும் நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது. மாவட்டச் செயலாளா் தளி ஒய்.பிரகாஷ் எம்எல்ஏ பங்கேற்று குடிநீா் தொட்டியிலிருந்து தண்ணீரை திறந்து வைத்து துவக்கிவைத்தாா். உடன் தளி வடக்கு ஒன்றியச் செயலாளரும் ஒன்றிய குழுத் தலைவருமான சீனிவாசலு ரெட்டி, தளி தெற்கு ஒன்றியச் செயலாளா் திவாகா், பேரூா் செயலாளா் சீனிவாசன், அவைத் தலைவா்கள் கிரிஷ், நாகராஜ், ஒன்றிய துணைச் செயலாளா் முனிராஜ், ஒன்றியக் குழு உறுப்பினா்கள் கோபி, மூா்த்தி, ஊராட்சி மன்றத் தலைவா் ஜெயராமன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா் வேணு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

உதகையில் குளிரின் தாக்கம் அதிகரிப்பு

கவின் கொலை வழக்கு: ஜூன் 23-க்கு ஒத்திவைப்பு

அரியலூருக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை காப்பறையில் வைத்து சீல்!

சட்ட விரோதமாக பட்டாசு பதுக்கி வைத்திருந்தவா் கைது
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி



