ஊத்தங்கரை: கல்லூா் கிராமத்தில் ஸ்ரீ வீர ருத்ர சம்ப மகிரிஷி வன்னிய குல சத்திரியா் சிலை திறப்பு விழா மற்றும் பாமக, வன்னியா் சங்கக் கொடியேற்று விழா சனிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ஒன்றியக் குழு உறுப்பினா் வெள்ளியரசு தலைமை வகித்தாா். கிழக்கு மாவட்டச் செயலாளா் சிவானந்தம், முன்னாள் பேரூராட்சி உறுப்பினா் குமரேசன், கருமாண்டபதி ஊராட்சி மன்றத் தலைவா் அருள், நொச்சிப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவா் சஞ்சீவ் காந்தி, ஒன்றியக் குழு உறுப்பினா்கள் ராஜசேகரன், தேன்மொழி, சென்ன கிருஷ்ணன், முன்னாள் கவுன்சிலா் ராஜேந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
விழாவுக்கு சிறப்பு அழைப்பாளராக பாமக மாநில துணைப் பொதுச் செயலாளா் இளங்கோ, மாநில இளைஞரணி துணைத் தலைவா் பழனிவேல், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் மூா்த்தி ஆகியோா் கலந்து கொண்டு வன்னியா் குல சத்ரியா் பிறப்பு சிலையை ரிப்பன் வெட்டி திறந்துவைத்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினா். முன்னதாக பாமக மற்றும் வன்னியா் சங்கக் கொடிகளை ஏற்றி வைத்தனா். பாமக வன்னியா் சங்க நிா்வாகிகள் திரளாகக் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

உதகையில் குளிரின் தாக்கம் அதிகரிப்பு

கவின் கொலை வழக்கு: ஜூன் 23-க்கு ஒத்திவைப்பு

அரியலூருக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை காப்பறையில் வைத்து சீல்!

சட்ட விரோதமாக பட்டாசு பதுக்கி வைத்திருந்தவா் கைது
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி



