பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

காமன்வெல்த் கான்ட்ராக்ட்டில் முறைகேடு: ஏற்பாட்டுக் குழுவுக்கு சிஏஜி மெமோ

புதுதில்லி, ஜன.9: காமன்வெல்த் போட்டிகளுக்கான பொருட்களை சந்தை மதிப்புகளைவிட அதிக விலை கொடுத்து வாங்கப்பட்டிப்பதை மத்திய அரசின் தலைமை தணிக்கை அதிகாரி கண்டுபிடித்துள்ளதாக நம்பப்படுகிறது. சந்தை மதிப்புகளை

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 1:49 am

தினமணி

புதுதில்லி, ஜன.9: காமன்வெல்த் போட்டிகளுக்கான பொருட்களை சந்தை மதிப்புகளைவிட அதிக விலை கொடுத்து வாங்கப்பட்டிப்பதை மத்திய அரசின் தலைமை தணிக்கை அதிகாரி கண்டுபிடித்துள்ளதாக நம்பப்படுகிறது.

சந்தை மதிப்புகளைவிட அதிகவிலை கொடுத்து போட்டிகளுக்கான பொருட்கள் வாங்கப்பட்டிருப்பதாக தலைமை தணிக்கை அதிகாரி கடந்தமாதம் போட்டி ஏற்பாட்டுக் குழுவுக்கு அனுப்பிய மெமோவில் தெரிவித்துள்ளதாக தகவல் வட்டாரங்கள் கூறின.

அக்டோபர் 3 முதல் 14-ம் தேதி வரை 2 வாரங்கள் நடைபெற்ற காமன்வெல்த் போட்டிகளுக்கு ரூ. 70 ஆயிரம் கோடி வரை செலவிடப்பட்டதாகக் கூறப்பட்டது. இதுதொடர்பான பல்வேறு பணிகளை சிஏஜி ஆய்வுசெய்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.