சென்னையில் ஏடிஎம் மையத்தை உடைத்து தீவைத்தவர் கைது
சென்னை, ஜன.9: சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள ஏடிஎம் மையத்தை உடைத்து, தீவைத்துச் சென்றவரை போலீசார் கைது செய்தனர். கடந்த ஜனவரி 6-ம் தேதியன்று திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் உள்ள கனரா வங்கி ஏடிஎம் மையத்










