புரட்சியில் ஈடுபட மாவோயிஸ்டுகள் திட்டம்: நேபாளப் பிரதமர்
காத்மாண்டு, ஜன.9- நேபாளத்தில் மாவோயிஸ்டுகள் புரட்சியில் ஈடுபடத் திட்டமிட்டுள்ளனர் என்று அந்நாட்டின் பொறுப்பு பிரதமர் மாதவ் நேபாள் கூறியுள்ளார். கடந்த 2007-ம் ஆண்டு முதல் அமைதி நடவடிக்கைகளை கண்காணித்து










