மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவி பலி, மாணவர்கள் ஆர்பாட்டம்.
ஸ்ரீபெரும்புதூர், நவ.2:குன்றத்தூர் பகுதியில் உள்ள மாதா பொறியியல் கல்லூரியில் மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவி பலியானார். மாணவி பலியானதை தொடர்ந்து அடிப்படை வசதிகளை நிறைவேற்ற கோரி கல்லூரி மாணவர்கள் புதன்க









