ஸ்ரீபெரும்புதூர், நவ.21: ஸ்ரீபெரும்புதூர் பூதபுரி ஸ்ரீ தர்மசாஸ்தா ஐயப்பனுக்கு ஆராட்டு விழா இன்று காலை நடைபெற்றது.
ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் உள்ள ஸ்ரீ பூதபுரி ஸ்ரீதர்மசாஸ்தா ஐய்யப்பன் திருக்கோயிலில் எட்டாம் ஆண்டு பிரம்மோற்ஸவ விழா கடந்த 12ம் தேதி துவங்கியது. எட்டாம் நாளான இன்று திங்கள்கிழமை ஐயப்பனுக்கு அருகில் உள்ள இளநீர் குளத்தில் ஆராட்டு விழா நடைபெற்றது. இதையடுத்து ஆயிரம் பேருக்கு ஆலய நிர்வாகம் சார்பாக அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை தலைமை குருசாமி பாலசுப்பிரமணியம், மற்றும் ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீ ஐயப்பா சேவா சங்க இறைப்பணி மன்றத்தினர் செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் டீசர்!

போர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!

30 மணி நேர பேட்டரி திறன்! மார்ச் 19-ல் அறிமுகமாகிறது ரியல்மி பி4 லைட்!

எழுத்தாளர் ச. தமிழ்ச்செல்வனுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து!
வீடியோக்கள்

பணம் கொண்டு செல்வதற்கான கட்டுப்பாடுகள், தேர்தல் நடத்தை விதிகள் பற்றி விளக்கிய Archana Patnaik
தினமணி வீடியோ செய்தி...

திமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீட்டில் சிக்கலா? | DMK Alliance | MK Stalin | N Ramasubramanian
தினமணி வீடியோ செய்தி...

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

நாகபந்தம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

