தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

ஸ்ரீபெரும்புதூர் பூதபுரி ஸ்ரீதர்மசாஸ்தா ஐயப்பனுக்கு ஆராட்டு விழா

ஸ்ரீபெரும்புதூர்,  நவ.21: ஸ்ரீபெரும்புதூர் பூதபுரி ஸ்ரீ தர்மசாஸ்தா ஐயப்பனுக்கு ஆராட்டு விழா இன்று காலை நடைபெற்றது. ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் உள்ள ஸ்ரீ பூதபுரி ஸ்ரீதர்மசாஸ்தா ஐய்யப்பன் திருக்கோயிலில்

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 11:32 pm

எல். ஐயப்பன்

ஸ்ரீபெரும்புதூர்,  நவ.21: ஸ்ரீபெரும்புதூர் பூதபுரி ஸ்ரீ தர்மசாஸ்தா ஐயப்பனுக்கு ஆராட்டு விழா இன்று காலை நடைபெற்றது.

ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் உள்ள ஸ்ரீ பூதபுரி ஸ்ரீதர்மசாஸ்தா ஐய்யப்பன் திருக்கோயிலில் எட்டாம் ஆண்டு பிரம்மோற்ஸவ விழா கடந்த 12ம் தேதி துவங்கியது. எட்டாம் நாளான இன்று திங்கள்கிழமை ஐயப்பனுக்கு அருகில் உள்ள இளநீர் குளத்தில் ஆராட்டு விழா நடைபெற்றது. இதையடுத்து ஆயிரம் பேருக்கு ஆலய நிர்வாகம் சார்பாக அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை தலைமை குருசாமி பாலசுப்பிரமணியம், மற்றும் ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீ ஐயப்பா சேவா சங்க இறைப்பணி மன்றத்தினர் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.