வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

ஏற்காடு அருகே இரவுக் காவலாளி மர்ம மரணம்

ஏற்காடு, நவ.26: ஏற்காடு வெள்ளக்கடை கிராமத்தில் தனியார் எஸ்டேட்டில் வேலை பார்த்த இரவுக்காவலர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். வெள்ளையன்(வயது 60) என்ற இவர், வெள்ளக்கடை கிராமத்துக்கு அருகில் உள்ள மோட்

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 11:36 pm

ஜான் பாஸ்கோ

ஏற்காடு, நவ.26: ஏற்காடு வெள்ளக்கடை கிராமத்தில் தனியார் எஸ்டேட்டில் வேலை பார்த்த இரவுக்காவலர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

வெள்ளையன்(வயது 60) என்ற இவர், வெள்ளக்கடை கிராமத்துக்கு அருகில் உள்ள மோட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர். இவர் இரு தினங்களுக்கு முன், 24ம் தேதி இரவு வேலைக்குச் சென்றார். அதன்பின் வீடு திரும்பாததால் உறவினர்கள் தேடினர். இந்நிலையில் அவர் வேலை பார்த்த  தோட்டத்துக்கு அருகே பாலத்துக்கு அடியில் இவரது சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.