ஸ்ரீபெரும்புதூர் அருகே லாரி - வேன் மோதல் ஒருவர் பலி, 22 பேர் படுகாயம்.
ஸ்ரீபெரும்புதூர், அக் 3: ஒரகடம் அருகே நின்றுகொண்டிருந்த லாரி மீது பெண் தொழிலாளர்களை ஏற்றி வந்த வேன் மோதியதில் பெண் ஒருவர் பலியானார். 22 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்









