/

வேலூர் அருகே மரத்தில் கார் மோதி 3 பேர் பலி

வேலூர், அக்.9: வேலூர் அருகே வேப்பங்குப்பம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் அகரம் கிராமத்தில் கார் ஒன்று சாலையோர மரத்தில் மோதியதில் 1 பெண் உள்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். ஒருவர் காயமட

Updated On :20 செப்டம்பர் 2012, 5:18 am IST

வேலூர், அக்.9: வேலூர் அருகே வேப்பங்குப்பம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் அகரம் கிராமத்தில் கார் ஒன்று சாலையோர மரத்தில் மோதியதில் 1 பெண் உள்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். ஒருவர் காயமடைந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.