2 சிறுவர்கள் பலி: வேதாரண்யம் அருகே பொதுமக்கள் சாலைமறியல்
வேதாரண்யம், செப்.2: நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே குளக்கரையில் விளையாடிக்கொண்டிருந்த 2 சிறுவர்கள் மண் சரிவால் நீரில் மூழ்கி நேற்று இறந்தனர். இது மணல் எடுத்ததால் ஏற்பட்ட பள்ளம் என்பதால், இதைத் தொடர்ந










