பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த இந்திய கப்பல்கள்! ஈரான் அனுமதி! ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

நேபாளத்தில் இறந்த திருச்சியைச் சேர்ந்தவர்களின் உடல்களுக்கு கண்ணீர் அஞ்சலி

திருச்சி, செப்.28: நேபாளத்தில் விமானவிபத்தில் இறந்த திருச்சியைச் சேர்ந்த 8 பேரின் உடல்கள் இன்று காலை 7 மணி அளவில் திருச்சிக்கு கொண்டு வரப்பட்டன. பின்னர் பொதுமக்களின் அஞ்சலிக்காக திருச்சி சிந்தாமணி பகு

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 12:38 am

கண்ணன்

திருச்சி, செப்.28: நேபாளத்தில் விமானவிபத்தில் இறந்த திருச்சியைச் சேர்ந்த 8 பேரின் உடல்கள் இன்று காலை 7 மணி அளவில் திருச்சிக்கு கொண்டு வரப்பட்டன. பின்னர் பொதுமக்களின் அஞ்சலிக்காக திருச்சி சிந்தாமணி பகுதியில் உள்ள பள்ளி மைதானத்தில் காலை 9.30 மணி வரை வைக்கப்பட்டன. ஏராளமான பொதுமக்கள் திரண்டுவந்து, விபத்தில் பலியானவர்களின் உடல்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.