நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மதுரை அருகே நூறு நாள் வேலைத் திட்டத்தில் கூலி முரண்: மக்கள் போராட்டம்

திருப்பரங்குன்றம், ஆக.3: மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நூறு நாள் வேலைத் திட்டத்தில் பங்கேற்ற மக்கள் 400க்கும் மேற்பட்டோர் போராட்டம் நடத்தினர். இரு வேறு பகுதிகளில் இரு

News image
Updated On :26 செப்டம்பர் 2012, 5:34 am

மது

திருப்பரங்குன்றம், ஆக.3: மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நூறு நாள் வேலைத் திட்டத்தில் பங்கேற்ற மக்கள் 400க்கும் மேற்பட்டோர் போராட்டம் நடத்தினர். இரு வேறு பகுதிகளில் இரு வேறு விதமாக கூலி வழங்கப்படுவதாகவும், ஒரு தரப்புக்கு ரூ.80ம், ஒரு தரப்புக்கு ரூ.70ம் என்று கூலி தரப்பட்டுவருவதாகப் புகார் கூறிய மக்கள், ஊராட்சிஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.