மணல் கடத்தல் : உடந்தையாக இருந்த எஸ்.ஐ. உட்பட 11 பேர் கைது
ஸ்ரீவில்லிபுத்தூர், ஆக.7: ஸ்ரீவில்லிபுத்தூரில் மணல் கொள்ளைக்கு உடந்தையாக இருந்த ஸ்ரீவில்லிபுத்தூர் சிறப்பு சார்பு காவல் ஆய்வாளர் விஸ்வநாதன் கைது செய்யப்பட்டார். இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய 5 டிராக்ட










