கிருஷ்ணகிரியில் நிலமோசடி வழக்கில் 5 பேர் கைது
கிருஷ்ணகிரி, ஆக.22: கிருஷ்ணகிரியில் நில மோசடி வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டனர். கிருஷ்ணகிரி மத்தூர் அருகே சுப்பிரமணி என்பவருக்குச் சொந்தமான 4 ஏக்கர் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் மோசடி செய்து விற்பனை


கிருஷ்ணகிரி, ஆக.22: கிருஷ்ணகிரியில் நில மோசடி வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
கிருஷ்ணகிரி மத்தூர் அருகே சுப்பிரமணி என்பவருக்குச் சொந்தமான 4 ஏக்கர் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் மோசடி செய்து விற்பனை செய்ததாக 12 பேர் மீது புகார் பதிவு செய்யப்பட்டது. இதில், 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
தனது நிலத்தை போலி ஆவணங்களைக் காட்டி மோசடியாக விற்பனை செய்ததாக சுப்பிரமணி அளித்த புகாரில், சரவணன், சிவலிங்கம், மணி, ரத்தினம், ராஜலிங்கம் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் நிலப் பறிப்பு வழக்கில் புகார் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...