புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

ஈரோட்டில் 3 நாட்களாக மின்தடை : பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

ஈரோடு, ஆக., 23 : ஈரோடு மாவட்டம் பாரதிநகரில் கடந்த 3 நாட்களாக மின்சாரம் இல்லாமல் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில்,  மின்வாரம் வழங்கக் கோரி ஈரோடு மண்டல முதன்மை பொறியாளர் அலுவலகத்தை

News image
Updated On :26 செப்டம்பர் 2012, 5:58 am

ஜபலின் ஜான்

ஈரோடு, ஆக., 23 : ஈரோடு மாவட்டம் பாரதிநகரில் கடந்த 3 நாட்களாக மின்சாரம் இல்லாமல் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில்,  மின்வாரம் வழங்கக் கோரி ஈரோடு மண்டல முதன்மை பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு 100க்கும் அதிகமான  மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பொது மக்களிடம் போலிஸார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.