புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

ஈரோடு பழங்குடியின மக்கள் ஆட்சியரிடம் மனு

ஈரோடு, ஆக., 27 : ஈரோடு கர்த்தரிமலைப் பகுதியில் பழங்குடியின மக்களுக்கான உண்டு, உறைவிடப் பள்ளி உள்ளது. இங்கு வகுப்புகளை நடத்த ஆசிரியர்களோ, நிர்வாகியோ யாரும் வருவதில்லை. ஆனால், வகுப்புகளை நடத்த அரசு அளிக

News image
Updated On :26 செப்டம்பர் 2012, 6:03 am

ஜபலின் ஜான்

ஈரோடு, ஆக., 27 : ஈரோடு கர்த்தரிமலைப் பகுதியில் பழங்குடியின மக்களுக்கான உண்டு, உறைவிடப் பள்ளி உள்ளது. இங்கு வகுப்புகளை நடத்த ஆசிரியர்களோ, நிர்வாகியோ யாரும் வருவதில்லை. ஆனால், வகுப்புகளை நடத்த அரசு அளிக்கும் தொகையை மட்டும் பள்ளி நிர்வாகி எடுத்து கொள்கிறார் என்று கூறி அப்பகுதியைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்ட பழங்குடியினத்தவர்கள் இன்று காலை ஈரோடு மாவட்ட ஆட்சயிரிடம் மனு கொடுத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.