வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

திருப்பூரில் கண்ணாடிக் கடையில் விபத்து : 2 பேர் பலி

திருப்பூர் அவினாசி சாலை அருகே கண்ணாடிக் கடையில் கண்ணாடி அடங்கிய பெட்டி ஒன்று சரிந்து விழுந்ததில் 2 தொழிலாளர்கள் பலியானார்கள்.

News image
Updated On :19 டிசம்பர் 2012, 8:54 am

கே.கே.மணிகண்டன்

திருப்பூர் அவினாசி சாலை பங்களா நிறுத்தம் அருகே கண்ணாடிக் கடையில் கண்ணாடி அடங்கிய பெட்டி ஒன்று சரிந்து விழுந்ததில் 2 தொழிலாளர்கள் பலியானார்கள்.

கண்ணாடிக் கடைக்கு வந்த பார்சல்களை இறக்கிக் கொண்டிருந்த போது ஒரு கண்ணாடி சரிந்து விழுந்தது. இதில், அங்கு வேலை செய்து கொண்டிருந்த முத்து, கோபால் என இரண்டு தொழிலாளர்கள் பலியானார்கள்.இவர்களில் முத்து (28) மன்னார்குடியைச் சேர்ந்தவர். கோபால்சாமி பெருந்துறையைச் சேர்ந்தவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.