குன்னூர், ஜூலை 16: குன்னூரில் இலங்கை ராணுவ வீரர்கள் கருத்தரங்கு மற்றும் பயிற்சியில் கலந்து கொள்வதைக் கண்டித்து அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் குன்னூர் மேட்டுப்பாளையம் சாலையில் மறியலில் ஈடுபட்ட பெரியார் திராவிடர் கழகத்தினர் 60 பேர் கைது செய்யப்பட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.