லால்குடி, ஜூலை 19 : லால்குடியில் டிஎஸ்பியாக இருக்கும் செல்வமணி லஞ்ச ஒழிப்பு போலிசாரால் இன்று கைது செய்யப்பட்டார். வழக்கு ஒன்றை விரைந்து முடிப்பதற்காக ரூ.25,000 லஞ்சம் பெற்றப்போது அவர் கையும் களவுமாக பிடிக்கப்பட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.