குன்னூர், ஜூலை 20: நீலகிரி மாவட்டம் குன்னூரில் 8 வயதுச் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த ராணுவ வீரர் கைது செய்யப்பட்டார்.
உத்தராஞ்சல் மாநிலத்தைச் சேர்ந்த சிப்பாய் ரகமந்திர் சிங் குன்னூர் எம்.ஆர்.சி.யில் தங்கியுள்ளார். இவர் அந்தப் பகுதியில் ராணுவ அதிகாரி ஒருவரின் 8 வயதுச் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் அளிக்கப்பட்டது. இதை அடுத்து வெலிங்க்டன் காவல் நிலைய காவல் ஆய்வாளர் இன்று ரகமந்திர் சிங்கை கைது செய்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கோவை தெற்குத் தொகுதியை முன்மாதிரியாக மாற்றுவேன்: வி.செந்தில்பாலாஜி உறுதி

முன்னாள் மத்திய அமைச்சா் மொஹ்சினா கித்வாய் காலமானாா்
வெள்ளக்கோவிலில் மதுபானம் விற்றவா் கைது
ஈரானைவிட்டு இந்தியா்கள் உடனடியாக வெளியேற வேண்டும்: மத்திய அரசு மீண்டும் அறிவுறுத்தல்
வீடியோக்கள்

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கண்ணம்மா என் கண்ணம்மா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

