பொள்ளாச்சி சர்வதேச கராத்தே போட்டியில் இலங்கை வீரர்களுக்கு எதிர்ப்பு
பொள்ளாச்சி, ஜூலை 21: பொள்ளாச்சியில், ராம்ராஜ் வானவராயர் நினைவு விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுகிறது. இதில் 15 வது சர்வதேச கராத்தே போட்டி நடக்கிறது. இதில், வங்கதேச, நேபாள, இலங்கை வீரர்கள் கலந்து கொள்கின









