புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

ஈரோட்டில் காந்தி சிலை உடைப்பு: பதற்றம்

ஈரோடு, ஜூலை 23: ஈரோட்டில் வ.உ.சி. பூங்காவில் வைக்கப் பட்டிருந்த மகாத்மா காந்தி சிலை முழுவதுமாக சேதப் படுத்தப் பட்டுள்ளது. இதனால் காங்கிரஸ் தொண்டர்கள் திரண்டு  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அந்தச் சிலை,

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 5:33 pm

ஜபலின் ஜான்

ஈரோடு, ஜூலை 23: ஈரோட்டில் வ.உ.சி. பூங்காவில் வைக்கப் பட்டிருந்த மகாத்மா காந்தி சிலை முழுவதுமாக சேதப் படுத்தப் பட்டுள்ளது. இதனால் காங்கிரஸ் தொண்டர்கள் திரண்டு  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அந்தச் சிலை,  காந்தி இருந்தபோது, 1928ல் அமைக்கப்பட்டது என்று கூறிய அவர்கள், இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்; விஷமிகளைக் கண்டறிந்து கைது செய்ய வேண்டும் என்று கோஷமிட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.