ஈரோட்டில் காந்தி சிலை உடைப்பு: பதற்றம்
ஈரோடு, ஜூலை 23: ஈரோட்டில் வ.உ.சி. பூங்காவில் வைக்கப் பட்டிருந்த மகாத்மா காந்தி சிலை முழுவதுமாக சேதப் படுத்தப் பட்டுள்ளது. இதனால் காங்கிரஸ் தொண்டர்கள் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அந்தச் சிலை,

Updated On :19 செப்டம்பர் 2012, 5:33 pm







