பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த இந்திய கப்பல்கள்! ஈரான் அனுமதி! ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

மக்கள் நலப் பணியாளர்கள் தில்லியில் உண்ணாவிரதம் இருக்க திட்டம்

அரியலூர், ஜூலை 26: மக்கள் நலப் பணியாளர்கள் பிரச்னையில் நடவடிக்கை எடுக்காத அரசைக் கண்டித்தும், பணி நீக்கம் செய்யப்பட்ட மக்கள் நலப் பணியாளர்களுக்கு மீண்டும் பணி நியமனம் செய்யக் கோரியும் தில்லியில் உண்ணா

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 5:36 pm

கண்ணன்

அரியலூர், ஜூலை 26: மக்கள் நலப் பணியாளர்கள் பிரச்னையில் நடவடிக்கை எடுக்காத அரசைக் கண்டித்தும், பணி நீக்கம் செய்யப்பட்ட மக்கள் நலப் பணியாளர்களுக்கு மீண்டும் பணி நியமனம் செய்யக் கோரியும் தில்லியில் உண்ணாவிரதம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர். இதுகுறித்து இன்று அரியலூரில் செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நலப் பணியாளர்கள் சங்கத் தலைவர் மதிவாணன், வரும் ஆகஸ்டு 10ம் தேதி தில்லியில் காலவரையற்ற உண்ணாவிரதத்தை மேற்கொள்ளப் போவதாகத் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.