மக்கள் நலப் பணியாளர்கள் தில்லியில் உண்ணாவிரதம் இருக்க திட்டம்
அரியலூர், ஜூலை 26: மக்கள் நலப் பணியாளர்கள் பிரச்னையில் நடவடிக்கை எடுக்காத அரசைக் கண்டித்தும், பணி நீக்கம் செய்யப்பட்ட மக்கள் நலப் பணியாளர்களுக்கு மீண்டும் பணி நியமனம் செய்யக் கோரியும் தில்லியில் உண்ணா










