புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

ஈமு கோழி நிறுவனம் மீது இன்றும் புகார்

ஈரோடு, ஜூலை 26: மோசடியில் ஈடுபட்டதாக கோவை, பொள்ளாச்சி, திருப்பூர் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் இரு தினங்களுக்கு முன் கோபிச் செட்டிப் பாளையத்தைச் சேர்ந்த கே.ஜி. ஈமு பார்ம் மீது புகார் கொடுத்திருந்தனர். இந்

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 5:36 pm

ஜபலின் ஜான்

ஈரோடு, ஜூலை 26: மோசடியில் ஈடுபட்டதாக கோவை, பொள்ளாச்சி, திருப்பூர் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் இரு தினங்களுக்கு முன் கோபிச் செட்டிப் பாளையத்தைச் சேர்ந்த கே.ஜி. ஈமு பார்ம் மீது புகார் கொடுத்திருந்தனர்.

இந்நிலையில் இன்று காலையும் அவினாசியைச் சேர்ந்த 70க்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு, கே.ஜி. ஈமு பார்ம் மீது புகார் மனு அளித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.