திருப்பரங்குன்றம் கோயில் யானையின் இறுதி ஊர்வலம்: பக்தர்கள் கண்ணீர் அஞ்சலி
திருப்பரங்குன்றம், ஜூலை 29: மதுரை அருகே திருப்பரங்குன்றம் ஸ்ரீசுப்ரமணியர் கோயில் யானை ஔவையின் இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் கலந்து கொண்டு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். நேற்று மாலை தனது 53 வ









