மதுரை பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்: மேலும் ஒருவர் உயிரிழப்பு
மதுரை மாவட்டம் புறவழிச் சாலையில், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜைக்குச் சென்று திரும்பியவர்கள் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதில், இதுவரை 6 பேர் உயிரிழந்தனர். 20 பேர் காயமடைந்தனர்.









