சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

பல்லடம் அருகே கஞ்சித் தொட்டி திறப்பு

மின் வெட்டுப் பிரச்னையால் வாழ்வாதாரம் இழந்த நிலையில், இன்று திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே விசைத்தறித் தொழிலாளர்களுக்காக கஞ்சித் தொட்டி திறப்பு போராட்டம் நடத்தப்படுகிறது.

News image
Updated On :29 நவம்பர் 2012, 7:42 am

எ.குணசேகரன்

மின் வெட்டுப் பிரச்னையால் வாழ்வாதாரம் இழந்த நிலையில், இன்று திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே விசைத்தறித் தொழிலாளர்களுக்காக கஞ்சித் தொட்டி திறப்பு போராட்டம் நடத்தப்படுகிறது.

பல்லடம் அருகே கரைப்புதூர் ஊராட்சியைச் சேர்ந்த நொச்சிப்பாளையத்தில் மின் வெட்டுப் பிரச்னையால் விவசாயிகள், விசைத் தறியாளர்கள் சிரமத்தைச் சந்தித்துள்ளதால் அவர்களுக்காக கஞ்சித்தொட்டி திறக்கப்பட்டதாகக் கூறினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.