புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

ஈரோடு வனப்பாதுகாவலர் அருண் பணியிடைநீக்கம்

ஈரோடு மண்டல வனப்பாதுகாவலர் து.அருண் இன்று காலை பணியிடைநீக்கம் செய்யப்பட்டார். இதற்கான உத்தரவு இன்று காலை வழங்கப்பட்டது.

News image
Updated On :6 அக்டோபர் 2012, 5:55 am

ஜபலின் ஜான்

ஈரோடு மண்டல வனப்பாதுகாவலர் து.அருண் இன்று காலை பணியிடைநீக்கம் செய்யப்பட்டார். இதற்கான உத்தரவு இன்று காலை வழங்கப்பட்டது.

அருண் மீது கல்லூரி மாணவியிடம் முறைகேடாக பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு கூறப்பட்டது. பேருந்து ஒன்றில் சென்றபோது, கல்லூரி மாணவியிடம் முறைகேடாக நடந்தௌ கொண்டதாகக் கூறப்பட்டதை அடுத்து, அவர் மீது இன்று முறையாக வழக்குப் பதிந்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.