கர்நாடக முழு அடைப்பு: போராட்டக்காரர் மரணம்
மைசூரில் அமைந்துள்ள இந்திய ரிசர்வ் வங்கி ஊழியர் கௌரண்ணா(45). இவர், சனிக்கிழமை இந்திய ரிசர்வ் வங்கி அலுவலகத்தில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை பைக்கில் சென்ற ஊர்வலத்தில் கலந்துகொண்டு, காவிரி நீரை விட எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.










