புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

மின்தடை: ஈரோடில் மேயர் அலுவலகத்தை மக்கள் முற்றுகை

ஈரோடு மாநகராட்சியில் 46வது வார்டு பெரியசடையம்பாளையம் பகுதியில் சில நாட்களாக தண்ணீர் விநியோகம் இல்லை, மின்சார விநியோகம் இல்லை, தெரு விளக்குகள்கூட எரிவதில்லை என்று கூறி,

News image
Updated On :12 அக்டோபர் 2012, 7:47 am

ஜபலின் ஜான்

ஈரோடு மாநகராட்சியில் 46வது வார்டு பெரியசடையம்பாளையம் பகுதியில் சில நாட்களாக தண்ணீர் விநியோகம் இல்லை, மின்சார விநியோகம் இல்லை, தெரு விளக்குகள்கூட எரிவதில்லை என்று கூறி, இன்று காலை ஈரோடு மாநகராட்சி அலுவலகத்துக்கு வந்த பொதுமக்கள், மேயர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இவர்களில் 40க்கும் மேற்பட்ட பெண்கள் ஆவேசமாகக் குரல் எழுப்பியபடி, மேயர் அலுவலகம் முன் திரண்டிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.