அவனியாபுரத்தில் வீட்டுக்குள் புகுந்து 65 சவரன் நகை திருட்டு
திருப்பரங்குன்றம், செப்., 07 : மதுரை மாவட்டம் அவனியாபுரம் அடுத்த மேல அனுப்பானடி பகுதியில் சோலைமுருகன் என்பவரது வீட்டில் இன்று 65 பவுன் நகை மற்றும் ஒன்றரை லட்சம் பணம் திருடுப் போயுள்ளது. இன்று மதியம்,









