மஞ்சள் ஏலத்தில் முறைகேடு : ஈரோடு விவசாயிகள் சாலை மறியல்
ஈரோடு, செப்., 13 : ஈரோடு மஞ்சள் சந்தையில் இன்று நேற்றைய விலையை விட சுமார் 1000 ரூபாய் அளவுக்கு குறைவாக மஞ்சள் ஏலம் போனதால் விரக்தி அடைந்த விவசாயிகள் ஏலத்தை முழுமையாக ரத்த செய்தனர். இதையடுத்து, ஈரோடு -









